/* */

குடியிருப்பு பகுதியில் வெள்ளம்: பொதுமக்களை பத்திரமாக மீட்ட காவல்துறை

குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புகுந்த நிலையில் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களை பத்திரமாக மீட்டனர்

HIGHLIGHTS

குடியிருப்பு பகுதியில் வெள்ளம்:  பொதுமக்களை  பத்திரமாக மீட்ட காவல்துறை
X

வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர்

செய்யாறு அருகே பூதேரி புள்ளவாக்கம் ஏரி நிரம்பி வெளியான வெள்ளநீர், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. தகவலறிந்த செய்யாறு காவல் ஆய்வாளர் மற்றும் பேரிடர் மீட்பு குழு காவலர்கள் விரைந்து சென்று அங்கு சிக்கியிருந்த 6 குழந்தைகள் உட்பட 40 பேரை மீட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் வெள்ளம் வடிவதற்கு ஏற்பாடுகளை செய்தனர்.

மேலும் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கான உணவு மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளரின் இச்செயலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார், பாராட்டு தெரிவித்தார்.

Updated On: 12 Nov 2021 8:56 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  4. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  6. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  7. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  9. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?