வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி வழங்கினார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  நிவாரணம்
X

நிவாரண உதவிகளை வழங்கும் செய்யாறு எம்எல்ஏ ஜோதி 

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் பிரம்மதேசம் கிராமத்தில் அண்மையில் தொடர்ந்து பெய்த மழையினால் வெள்ளநீர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. அங்கிருந்த 11 குடும்பத்தினரை உடனடியாக வெளியேறி அருகில் இருந்த அங்கன்வாடி மையத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தினர் தங்க வைத்தனர்.

அங்கு வந்த செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் ஆகியோர் அங்கு தங்கியிருந்த குடும்பங்களுக்கு அரிசி மூட்டை காய்கறி உள்ளடங்கிய தொகுப்பினை வழங்கி மூன்று வேளையும் உணவு வழங்கிட உரிய ஏற்பாடுகள் செய்தனர்.

மேலும் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்திருந்த வெள்ள நீரை வெளியேற்ற பொதுப்பணி மற்றும் உள்ளாட்சி அவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.

Updated On: 6 Nov 2021 7:51 AM GMT

Related News

Latest News

  1. சேலம் மாநகர்
    பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சேலம் மண்டலத்திலிருந்து சிறப்பு...
  2. ஓமலூர்
    சேலம் அருகே ரூ. 5 1/2 லட்சம் குட்கா பறிமுதல்!
  3. ஆரணி
    திருவண்ணாமலை அருகே கார்-பஸ் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு
  4. தமிழ்நாடு
    ஒடிசா ரயில் விபத்து: பாலசோரிலிருந்து இன்று சென்னைக்கு வந்தடைந்த...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட உழவர் சந்தை: இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு திமுகவினர் அஞ்சலி
  7. பொன்னேரி
    திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. ஆன்மீகம்
    12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்
  10. திருவள்ளூர்
    ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச் சாலை பணிகளை நிறுத்த விவசாயிகள் போராட்டம்