செய்யாறு அருகே தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

செய்யாறு வட்டம் கடுகானூர் கிராமத்தில் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியை எம்எல்ஏ ஜோதி திறந்து வைத்தார்'

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
செய்யாறு அருகே தரைமட்ட  நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு
X

மரக்கன்றுகளை நட்ட எம்எல்ஏ ஜோதி 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஊராட்சி ஒன்றியம் விண்ணமங்கலம் கிராமம் உள்ளிட்ட 13 கிராம குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில் ரூபாய் 25 லட்சத்தில் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது.

இதன் தொடக்க விழா கடுகானூர் கிராமத்தில் நடைபெற்றது.செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி பங்கேற்று நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீர் நிலையத்தை கிராம மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியையொட்டி அப்பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Oct 2021 7:33 AM GMT

Related News

Latest News

  1. திருவாடாணை
    மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக இனிஷியலை போட்டுக் கொள்கிறது.
  2. திருப்பரங்குன்றம்
    பாஜக. எம்.பி.யைக் கண்டித்து மதுரையில், ஜனநாயக மாதர் சங்கம் ரயில்...
  3. குமாரபாளையம்
    ஒரு நபருக்கு ஒரு பாட்டில்: டாஸ்மாக் கண்காணிப்பாளர்களுக்கு...
  4. திருவில்லிபுத்தூர்
    சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
  5. குமாரபாளையம்
    பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
  6. சோழவந்தான்
    பாலமேடு அருகே தொட்டியச்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 130 டன்‌ விதைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்
  8. ஈரோடு
    பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
  9. பெரம்பலூர்
    பெரம்பலூரில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி...
  10. ஆன்மீகம்
    கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும்