மழை பாதித்த பகுதிகளில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

செய்யாறு அருகே மழை பாதித்த பகுதிகளில் வெள்ள நீரை பொக்லைன் இயந்திரம் மூலம் வெளியேற்றும் பணியை செய்யாறு எம்எல்ஏ பார்வையிட்டார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மழை பாதித்த பகுதிகளில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு
X

மழைநீர் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்ட செய்யாறு எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அதிகபட்சமாக 53 மில்லி மீட்டர் மழை பதிவானது. செய்யாறு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை பாதித்த பகுதிகளை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது கிராமங்களில் குடிசைப் பகுதிகளில் தெருக்களில் புகுந்த வெள்ள நீரை பொக்லைன் இயந்திரம் மூலம் வடிகால் அமைத்து வெளியேற்றுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர், செய்யாறு நகராட்சி ஆணையர், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் ,ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 10 Nov 2021 12:18 PM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி
  2. தமிழ்நாடு
    அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
  3. தஞ்சாவூர்
    தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
  4. தமிழ்நாடு
    விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம்...
  5. உலகம்
    வெறுங்கையை வீசிக்கிட்டு போய் இனி பொருள் வாங்கலாம்
  6. உலகம்
    27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
  7. இந்தியா
    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
  8. தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்” அமைக்க ரூ 5 லட்சம் ஒதுக்கீடு
  9. வந்தவாசி
    பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து...
  10. நாமக்கல்
    நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை...