/* */

மழை பாதித்த பகுதிகளில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

செய்யாறு அருகே மழை பாதித்த பகுதிகளில் வெள்ள நீரை பொக்லைன் இயந்திரம் மூலம் வெளியேற்றும் பணியை செய்யாறு எம்எல்ஏ பார்வையிட்டார்

HIGHLIGHTS

மழை பாதித்த பகுதிகளில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு
X

மழைநீர் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்ட செய்யாறு எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அதிகபட்சமாக 53 மில்லி மீட்டர் மழை பதிவானது. செய்யாறு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை பாதித்த பகுதிகளை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது கிராமங்களில் குடிசைப் பகுதிகளில் தெருக்களில் புகுந்த வெள்ள நீரை பொக்லைன் இயந்திரம் மூலம் வடிகால் அமைத்து வெளியேற்றுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர், செய்யாறு நகராட்சி ஆணையர், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் ,ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 10 Nov 2021 12:18 PM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  2. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  3. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  4. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  5. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  6. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  7. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  8. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  10. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!