செய்யாறு அருகே பெட்டிக் கடையில் மது விற்பனை செய்த இருவர் கைது

செய்யாறு அருகே, பெட்டிக்கடையில் மது குட்டிகளை பதுக்கி விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
செய்யாறு அருகே பெட்டிக் கடையில் மது விற்பனை செய்த இருவர் கைது
X

கைது செய்யப்பட்ட அருள் ,  ராமன்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் பல்லி மேட்டு நகர் பகுதியில், பெட்டிக்கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளர் பாலு மற்றும் போலீசார் அங்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பெட்டிக்கடையில் மது புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. கடையில் மறைத்து வைத்திருந்த 703 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் அருள், அவரது உறவினர் ராமன் ஆகியோரை கைது செய்தனர்.

Updated On: 17 April 2022 11:47 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    திருவண்ணாமலை அருகே கார்-பஸ் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு
  2. தமிழ்நாடு
    ஒடிசா ரயில் விபத்து: பாலசோரிலிருந்து இன்று சென்னைக்கு வந்தடைந்த...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட உழவர் சந்தை: இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு திமுகவினர் அஞ்சலி
  5. பொன்னேரி
    திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்
  8. திருவள்ளூர்
    ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச் சாலை பணிகளை நிறுத்த விவசாயிகள் போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்