/* */

செய்யாறு அருகே பெட்டிக் கடையில் மது விற்பனை செய்த இருவர் கைது

செய்யாறு அருகே, பெட்டிக்கடையில் மது குட்டிகளை பதுக்கி விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

செய்யாறு அருகே பெட்டிக் கடையில் மது விற்பனை செய்த இருவர் கைது
X

கைது செய்யப்பட்ட அருள் ,  ராமன்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் பல்லி மேட்டு நகர் பகுதியில், பெட்டிக்கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளர் பாலு மற்றும் போலீசார் அங்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பெட்டிக்கடையில் மது புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. கடையில் மறைத்து வைத்திருந்த 703 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் அருள், அவரது உறவினர் ராமன் ஆகியோரை கைது செய்தனர்.

Updated On: 17 April 2022 11:47 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  2. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  6. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  7. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்