/* */

அரசு பள்ளி மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மாத்திரை

திருவண்ணாமலை மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் அளிக்கப்பட்டன.

HIGHLIGHTS

அரசு பள்ளி மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மாத்திரை
X

அரசு பள்ளி மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் ஈஸ்வரி மற்றும் மருத்துவர்கள் மாணவ மாணவிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி குடல்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் செய்திருந்தனர்.

Updated On: 16 Sep 2021 8:10 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?