/* */

வேளாண் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

செய்யாறு ஆர்டிஓ அலுவலகம் அருகே வேளாண் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

வேளாண் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

வடிகால் வசதி இல்லாததால் நீரில் மூழ்கியுள்ள பயிர்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு பகுதியில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெல், மணிலா , போன்ற தோட்ட பயிர்களில் சுமார் 15,000 ஏக்கர் அளவில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் நீர் தேங்கி வடிகால் வசதி இல்லாததால் பாதிப்பு அடைந்துள்ளது.

மேலும் மழை பெய்து 10 நாட்கள் கடந்தும் சரியான முறையில் கணக்கு எடுக்காத வேளாண்துறை உழவன் நண்பர்கள், வேளாண் உதவி அதிகாரிகளை கண்டித்து செய்யாறு ஆர்டிஓ அலுவலகம் முன் விவசாய சங்கத் தலைவர் புருஷோத்தமன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்த நெல்மணி முளைத்த கதிர்களை கையில் வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ் மணியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Updated On: 16 Nov 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  2. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  3. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  4. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  5. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  6. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  7. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  8. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  9. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  10. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்