/* */

திருவண்ணாமலை அருகே போலி மருத்துவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருகே  போலி மருத்துவர் கைது
X

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே தூசி கிராமத்தில் போலி மருத்துவர் சங்கரலிங்கம் கைது செய்யப்பட்டார்.

மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவர் சங்கரலிங்கம் மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து பொதுமக்களிடம் இருந்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுகாதார துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சங்கரலிங்கத்திடம் விசாரணை மேற்கொண்டனர், விசாரணையில் அவர் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்தனர். கைதான சங்கரலிங்கத்திடம் இருந்து மருத்துவ உபகரணங்கள், ஆங்கில மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 6 Jan 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  2. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  4. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...
  5. சினிமா
    டைட்டானிக், அவதார் சாதனைகளை முறியடிக்கும் கில்லி...! என்னண்ணே...
  6. வீடியோ
    2 மாநிலங்களில் ஆட்சியை இழக்கும் Congress | Amitshah-வின் அதிரடி...
  7. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  8. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  9. காஞ்சிபுரம்
    தேர்தல் ஆணையம் தனது கடைமையை ஒழுங்காக செய்யவில்லை - கடம்பூர் ராஜு
  10. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி