திருவண்ணாமலை அருகே போலி மருத்துவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருவண்ணாமலை அருகே  போலி மருத்துவர் கைது
X

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே தூசி கிராமத்தில் போலி மருத்துவர் சங்கரலிங்கம் கைது செய்யப்பட்டார்.

மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவர் சங்கரலிங்கம் மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து பொதுமக்களிடம் இருந்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுகாதார துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சங்கரலிங்கத்திடம் விசாரணை மேற்கொண்டனர், விசாரணையில் அவர் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்தனர். கைதான சங்கரலிங்கத்திடம் இருந்து மருத்துவ உபகரணங்கள், ஆங்கில மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 6 Jan 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூலவைகையில் கொட்டிய மழை: வைகை ஆற்றில் நீர் வரத்து
  2. இந்தியா
    புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு: மக்களவையில் செங்கோலை நிறுவிய...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சேந்தமங்கலம்
    கொல்லிமலையில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  8. தேனி
    சுருளி அருவி வனத்தில் அரிக்கொம்பன் யானை
  9. செய்யாறு
    செய்யாறு நகராட்சி எல்லை விரிவாக்கம் அரசு இதழில் வெளியீடு
  10. ஈரோடு
    ஈரோடு பேருந்து நிலையத்தில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி