/* */

செய்யாறு அருகே குளவி கொட்டி மூதாட்டி பலி

செய்யாறு அருகே குளவி கொட்டி மூதாட்டி பலியானார்.

HIGHLIGHTS

செய்யாறு அருகே குளவி கொட்டி மூதாட்டி பலி
X

செய்யாறு அருகே உள்ள வடதின்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். இவரது மனைவி ஜெயா (வயது 60). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 25ம்தேதி, வீட்டுக்குப் பின்புறம் சுத்தம் செய்து கொண்டிருந்த போது, அங்கிருந்த குளவிகள் ஜெயாவை முகம், தலை, கால் ஆகிய பல இடங்களில் கொட்டி விட்டன.

குளவி கொட்டியதால் உடலில் பல இடங்களில் வீக்கமடைந்து, வலியால் ஜெயா துடித்தார். அவரது மகன் சேட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். இது சம்பந்தமாக அனக்காவூர் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 3 May 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?