செய்யாறு அருகே கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம்

செய்யாறு அருகே புல்லவாக்கம் கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
செய்யாறு அருகே கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம்
X

புல்லவாக்கம் கிராமத்தில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி திட்ட நிகழ்ச்சி 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த புல்லவாக்கம் கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி தொடங்கி வைத்தார்.

கலைக்குழுவினர் பங்கேற்று கல்வி கற்பதன் அவசியம் குறித்தும், முகக் கவசம் அணிதல் , சமூக இடைவெளி கடைபிடித்தல் , கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தமாகக் கழுவுதல் போன்ற செயல்முறைகள் செய்து காண்பித்து பள்ளி மாணவர்கள் பொது மக்களுக்கு கலை நிகழ்ச்சியின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் , ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் , பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Dec 2021 6:12 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    Siddharth shares interesting news about Indian 2- ‘இந்தியன் 2 படம்,...
  2. திருத்தணி
    திருவள்ளூர் அருகே தந்தை கண்டித்ததால் விஷம் அருந்தி வாலிபர் தற்கொலை
  3. இந்தியா
    டெல்லி மெட்ரோவில் பாடலுக்கு நடனமாடும் சிறுமி: வீடியோ வைரல்
  4. இந்தியா
    ஐஐடியில் ஜாதிய பாகுபாடு : மாணவர் தற்கொலை
  5. டாக்டர் சார்
    elakkai benefits in tamil அடேங்கப்பா..... ஏலக்காயில் இவ்வளவு ...
  6. சினிமா
    லியோ பர்ஸ்ட் லுக் விரைவில்! அறிவிப்பு எப்ப வருது தெரியுமா?
  7. தஞ்சாவூர்
    எஸ்.சி , எஸ்.டி தொழில் முனைவோருக்கென தனிச்சிறப்புத் திட்டம்
  8. உலகம்
    அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு குறித்து கலந்துரையாடிய ராகுல்காந்தி
  9. தமிழ்நாடு
    பத்திரிகையாளர்கள் விலை கொடுத்து வாங்கிய வீட்டு மனைப்பாட்ட ரத்து: பாமக...
  10. சிவகாசி
    சிவகாசி அருகே பூட்டிக் கிடந்த பட்டாசு ஆலையில் இடி, மின்னல் தாக்கி தீ...