வாக்கடை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தேவை: விவசாயிகள் கோரிக்கை

செய்யாற்றை அடுத்த வாக்கடை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
வாக்கடை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தேவை: விவசாயிகள் கோரிக்கை
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த வாக்கடை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா். இதுகுறித்து வாக்கடை கிராமத்தில் கட்சி சாா்பற்ற உழுவா் பேரவையின் மாநில செய்தித் தொடா்பாளா் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில், விவசாயிகள் மண்ணு, பழனி, கிருஷ்ணன், ஊராட்சித் தலைவா் பெருமாள், துணைத் தலைவா் காா்த்தி ஆகியோா் கூறியதாவது:

தற்போதைய சொணவாரிப் பட்டத்தையொட்டி, 300 ஏக்கருக்கு ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கருக்கு ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் என்ற அளவிலேயே திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான வாக்கடை ஏரிப் பாசனத்தின் மூலம் வாக்கடை, கழனிப்பாக்கம், நாவல், முக்கூா், நெல்வாய் உள்ளிட்ட கிராமங்களில் விளைந்த சுமாா் 80 ஆயிரம் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய வசதியாக வாக்கடை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விட்டுத்தனர்.

Updated On: 16 Aug 2021 6:39 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    elakkai benefits in tamil அடேங்கப்பா..... ஏலக்காயில் இவ்வளவு ...
  2. சினிமா
    லியோ பர்ஸ்ட் லுக் விரைவில்! அறிவிப்பு எப்ப வருது தெரியுமா?
  3. உலகம்
    அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு குறித்து கலந்துரையாடிய ராகுல்காந்தி
  4. தமிழ்நாடு
    பத்திரிகையாளர்கள் விலை கொடுத்து வாங்கிய வீட்டு மனைப்பாட்ட ரத்து: பாமக...
  5. சிவகாசி
    சிவகாசி அருகே பூட்டிக் கிடந்த பட்டாசு ஆலையில் இடி, மின்னல் தாக்கி தீ...
  6. மொடக்குறிச்சி
    ஈரோடு அருகே மொடக்குறிச்சி ஒன்றியப் பகுதியில் வளர்ச்சிப்பணிகள்:...
  7. இந்தியா
    தோனியின் ரீயாக்‌ஷன் நேரத்துடன் ஒப்பீடு.. மும்பை போலீசாரின் பதிவு
  8. இராஜபாளையம்
    திருவில்லிபுத்தூரில் போக்குவரத்து போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த...
  9. திருப்பூர்
    ஜூன் மாதம், நூல் விலையில் மாற்றமில்லை; பனியன் உற்பத்தியாளர்கள்
  10. தமிழ்நாடு
    புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்கள்...