/* */

வெம்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கியவர் சடலமாக மீட்பு

வெம்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கியவர் சடலமாக மீட்கப்பட்டார்.

HIGHLIGHTS

வெம்பாக்கம் அருகே  ஏரியில் மூழ்கியவர் சடலமாக  மீட்பு
X

வெம்பாக்கம் தாலுகா வெங்கட்ராயன்பேட்டை கிராமத்தில் உள்ள ஏரியில் அடையாளம் தெரியாத நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் நீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் செய்யாறு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கிய நபரை, சடலமாக மீட்டனர்.

இதுகுறித்த தகவலின்பேரில், பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நீரில் மூழ்கி இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 4 May 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    உடுமலை அருகே குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
  2. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  3. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  4. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  5. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  8. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  9. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு