/* */

வெம்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கியவர் சடலமாக மீட்பு

வெம்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கியவர் சடலமாக மீட்கப்பட்டார்.

HIGHLIGHTS

வெம்பாக்கம் அருகே  ஏரியில் மூழ்கியவர் சடலமாக  மீட்பு
X

வெம்பாக்கம் தாலுகா வெங்கட்ராயன்பேட்டை கிராமத்தில் உள்ள ஏரியில் அடையாளம் தெரியாத நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் நீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் செய்யாறு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கிய நபரை, சடலமாக மீட்டனர்.

இதுகுறித்த தகவலின்பேரில், பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நீரில் மூழ்கி இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 4 May 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  2. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  3. கோவை மாநகர்
    அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை
  4. கோவை மாநகர்
    பொய் சொல்லியே பழக்கப்பட்டவர் அண்ணாமலை: சிங்கை ராமச்சந்திரன்...
  5. இந்தியா
    டிக்கெட் முன்பதிவு செய்த ரயிலில் தொந்தரவா..? 139 பேசும்..!
  6. காஞ்சிபுரம்
    உரிய ஆவணங்கள் இன்றி பைக் வாங்க வந்தவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய்...
  7. சினிமா
    தலைவர் 171 ஷூட்டிங் எப்ப தொடங்குது தெரியுமா?
  8. ஈரோடு
    நாடு முழுவதும் திராவிட மாடல் ஆட்சி : கனிமொழி பேச்சு..!
  9. சினிமா
    தலைவர் 171 இப்படிப்பட்ட படமா? வில்லன் யார் தெரியுமா?
  10. திருவள்ளூர்
    லச்சிவாக்கத்தில் திமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!