/* */

செய்யாறு பகுதிகளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

செய்யாறு நகராட்சி பகுதிகளில் கலைநிகழ்ச்சியின் மூலம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

செய்யாறு பகுதிகளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
X

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. முககவசம் அணிதல், கை கழுவுதல், சமூக இடைவெளி, குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தார்.

மேலும், கொரோனா விழிப்புணர்வு நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Aug 2021 6:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது