/* */

இலங்கை அகதிகள் முகாமில் 22 பேருக்கு கொரோனா

இலங்கை அகதிகள் முகாமில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு

HIGHLIGHTS

இலங்கை அகதிகள் முகாமில் 22 பேருக்கு கொரோனா
X

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள அகதிகள் முகாமில் கொரோனா பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள அகதிகள் முகாமில் சுமார் 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 22 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தப்பகுதியில் சுகாதாரப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணியை செய்யாறு கோட்டாட்சியர் விஜயராஜ் மற்றும் வட்டாட்சியர் திருமலை, வட்டார மருத்துவர் ஷர்மிளா நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் அந்தப் பகுதியில் உள்ள அனைவருக்கும் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 121 நபர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 19 May 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  7. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  8. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!
  9. நாமக்கல்
    கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில்...
  10. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு