செய்யாறு அருகே கால்வாய் தூர்வாரும் பணி: எம்எல்ஏ துவக்கி வைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணி சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
செய்யாறு அருகே கால்வாய் தூர்வாரும் பணி: எம்எல்ஏ துவக்கி வைப்பு
X

அசனமாப்பேட்டை கால்வாய் தூர்வாரும் பணி சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வெம்பாக்கம் தாலுகா பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஏரி போக்கு கால்வாய் முறையாக பராமரிக்காததால் ஆங்காங்கு அடைப்பு ஏற்பட்டு மழை பெய்து தண்ணீர் வீணாக செல்கிறது.

இந்நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறிவுரையின் பேரில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் ஆகியோர் வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள ஏரிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து மோரணம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க பிடிஓ கோபால கிருஷ்ணனிடம் வலியுறுத்தினார்.

பின்னர் வடமணப்பாக்கம் ஏரி நீர் நிரம்பி வழியும் உபரி நீர் செல்லும் பிரதான கால்வாயை ஜேசிபி மூலம் தூர்வாரும் பணியை சட்டமன்ற உறுப்பினர் ஜோதி ஆய்வு செய்தார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை பொறியாளர்கள், உதவியாளர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், மற்றும் செய்யாறு நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 16 Oct 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    பாஜக. எம்.பி.யைக் கண்டித்து மதுரையில், ஜனநாயக மாதர் சங்கம் ரயில்...
  2. திருவில்லிபுத்தூர்
    சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
  3. சோழவந்தான்
    பாலமேடு அருகே தொட்டியச்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 130 டன்‌ விதைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்
  5. ஈரோடு
    பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
  6. பெரம்பலூர்
    பெரம்பலூரில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி...
  7. ஆன்மீகம்
    கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும்
  8. சோழவந்தான்
    பாலமேடு முத்தையா சுவாமி கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா
  9. இந்தியா
    சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: 20 பேர் உயிரிழப்பு?
  10. கோவை மாநகர்
    கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அருகே பெண்கள் நடத்திய கோவில்...