/* */

செய்யாறில் நாளை புதிய மின் இணைப்பு வழங்கும் முகாம்

செய்யாறில் நாளை புதன்கிழமை புதிய மின் இணைப்பு வழங்குவது குறித்த முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

செய்யாறில் நாளை புதிய மின் இணைப்பு வழங்கும் முகாம்
X

செய்யாறில் நாளை புதன்கிழமை புதிய மின் இணைப்பு வழங்குவது குறித்த முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து செய்யாறு செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது புதிய கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுக்கு புதிய மின் இணைப்பு வேண்டி 31.8.2018 வரை விண்ணப்பம் அளித்துள்ளனர்.

இவர்கள் நாளை காலை 9 மணிக்கு செய்யாற்றில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு தேவையான ஆவணங்களுடன் நேரில் வரவேண்டும். அரசால் அறிவிக்கப்பட்ட உரிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு, பெயர் மற்றும் எண்கள் மாற்றம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Updated On: 4 Jan 2022 3:32 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  5. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  6. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  7. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை