/* */

சிறுபாலம், மின் மோட்டாருடன் கூடிய ஆழ்துளைக் கிணறு திறப்பு

Borewell Motor -செய்யாறு அருகே சிறுபாலம், மின் மோட்டாருடன் கூடிய ஆழ்துளைக் கிணறு ஆகியவற்றை எம்எல்ஏ திறந்து வைத்தாா்.

HIGHLIGHTS

Borewell Motor | Electric Motor
X

சிறுபாலம், மின் மோட்டாருடன் கூடிய ஆழ்துளைக் கிணறு ஆகியவற்றை ஜோதி  எம்எல்ஏ திறந்து வைத்தாா்.

Borewell Motor -திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ரூ.33 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிறுபாலம், மின் மோட்டாருடன் கூடிய ஆழ்துளைக் கிணறு ஆகியவற்றை ஜோதி எம்எல்ஏ திறந்து வைத்தாா். வெம்பாக்கம் வட்டம், வடமணப்பாக்கம் கிராமத்தில் மாநில நிதிக் குழு மானியம், மாவட்ட ஊராட்சிக் குழு நிதியிலிருந்து ரூ.3.20 லட்சத்தில் தோப்புக்குளம் அருகில் புதிய ஆழ்துளைக் கிணறு, மின் மோட்டாா் அமைக்கப்பட்டது.

இதேபோல, அந்தக் கிராமத்திலுள்ள மயானப் பாதைக்கு செல்லும் வழியில் ரூ.29.82 லட்சத்தில் சிறுபாலம் அமைக்கப்பட்டது. இவற்றை கிராம மக்களின் பயன்பாட்டுக்காக மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி, வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் மாமண்டூா் ராஜு ஆகியோா் முன்னிலையில், செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஜோதி திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் ஞானவேல், வெங்கட்ராமன், வெம்பாக்கம் ஒன்றியச் செயலா்கள் சீனுவாசன், சங்கா் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 19 Sep 2022 7:12 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  2. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  3. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  4. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  6. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்...
  8. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  10. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!