/* */

செய்யாறில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரத்த தான முகாம்

செய்யாறில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடந்த ரத்ததான முகாமில் 90 பேர் ரத்த தானம் செய்தனர்

HIGHLIGHTS

செய்யாறில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில்  ரத்த தான முகாம்
X

செய்யாறில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடந்த ரத்த தான முகாம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சங்கத்தின் அமைப்பு தின ரத்ததான முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.பாஸ்கரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ச.சாரி, முன்னாள் பொதுச் செயலாளர் ந.சேகர், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் க.பிரபு வரவேற்றார்.

திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரதாப் முகாமினை தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி குழுவின் தலைவர் மணிகண்டன் தலைமையிலான மருத்துவ குழுவினர் 90 நபர்களிடம் இருந்து இரத்தம் தானமாகப் பெற்று சென்றனர்.

Updated On: 25 Sep 2021 1:12 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  2. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  3. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  4. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  5. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  6. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  7. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  8. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  9. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  10. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்