செய்யாறில் பஞ்சாப் முதலமைச்சரை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

செய்யாறில் பஞ்சாப் முதலமைச்சைர கண்டித்து பா.ஜ.க.வினா் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
செய்யாறில் பஞ்சாப் முதலமைச்சரை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
X

செய்யாறில் பஞ்சாப் முதல்-மந்திரியை கண்டித்து பா.ஜ.க.வினா் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் ஆரணி கூட்ரோடு பகுதியில் பிரதமர் நரேந்திரமோடிக்கு பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் மாநில முதலமைச்சரை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு ஜே.கே.சுப்பிரமணி தலைமை தாங்கினார். பா.ஜ.க. நிர்வாகிகள் கார்த்திகேயன், பாஸ்கரன், மண்ணரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் பங்கேற்று பிரதமர் நரேந்திரமோடிக்கு பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் மாநில முதலமைச்சரை கண்டித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

Updated On: 9 Jan 2022 2:03 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    elakkai benefits in tamil அடேங்கப்பா..... ஏலக்காயில் இவ்வளவு ...
  2. சினிமா
    லியோ பர்ஸ்ட் லுக் விரைவில்! அறிவிப்பு எப்ப வருது தெரியுமா?
  3. உலகம்
    அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு குறித்து கலந்துரையாடிய ராகுல்காந்தி
  4. தமிழ்நாடு
    பத்திரிகையாளர்கள் விலை கொடுத்து வாங்கிய வீட்டு மனைப்பாட்ட ரத்து: பாமக...
  5. சிவகாசி
    சிவகாசி அருகே பூட்டிக் கிடந்த பட்டாசு ஆலையில் இடி, மின்னல் தாக்கி தீ...
  6. மொடக்குறிச்சி
    ஈரோடு அருகே மொடக்குறிச்சி ஒன்றியப் பகுதியில் வளர்ச்சிப்பணிகள்:...
  7. இந்தியா
    தோனியின் ரீயாக்‌ஷன் நேரத்துடன் ஒப்பீடு.. மும்பை போலீசாரின் பதிவு
  8. இராஜபாளையம்
    திருவில்லிபுத்தூரில் போக்குவரத்து போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த...
  9. திருப்பூர்
    ஜூன் மாதம், நூல் விலையில் மாற்றமில்லை; பனியன் உற்பத்தியாளர்கள்
  10. தமிழ்நாடு
    புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்கள்...