/* */

செய்யாறில் பஞ்சாப் முதலமைச்சரை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

செய்யாறில் பஞ்சாப் முதலமைச்சைர கண்டித்து பா.ஜ.க.வினா் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

செய்யாறில் பஞ்சாப் முதலமைச்சரை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
X

செய்யாறில் பஞ்சாப் முதல்-மந்திரியை கண்டித்து பா.ஜ.க.வினா் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் ஆரணி கூட்ரோடு பகுதியில் பிரதமர் நரேந்திரமோடிக்கு பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் மாநில முதலமைச்சரை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு ஜே.கே.சுப்பிரமணி தலைமை தாங்கினார். பா.ஜ.க. நிர்வாகிகள் கார்த்திகேயன், பாஸ்கரன், மண்ணரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் பங்கேற்று பிரதமர் நரேந்திரமோடிக்கு பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் மாநில முதலமைச்சரை கண்டித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

Updated On: 9 Jan 2022 2:03 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்