/* */

தடை செய்யப்பட்ட 110 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

செய்யாறில் நகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் 110 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன

HIGHLIGHTS

தடை செய்யப்பட்ட 110 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
X

செய்யாறு பகுதியில் கடைகளில் சோதனையில் ஈடுபட்ட நகராட்சி அதிகாரிகள்

தமிழக அரசின் உத்தரவின்படி தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்திட செய்யாறு டவுன் வணிக வளாகங்களில் திருவத்திபுரம் நகராட்சி ஆணையாளர் ரகுராமன் தலைமையில் துப்புரவு அலுவலர் சீனிவாசன், ஆய்வாளர் மதனராசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவத்திபுரம் நகராட்சி எல்லை குட்பட்ட லோகநாதன் தெரு, முகமது பேட்டை, பேருந்து நிலையம், அனுமந்தன்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் திடீரென சோதனை செய்தபோது 110 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் 8 வணிகர்களுக்கு ரூபாய் 7000 அபராதம் விதித்தனர்.

Updated On: 6 Aug 2022 1:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  2. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  3. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  4. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  5. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  6. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  7. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  8. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  9. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  10. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு