செய்யாற்றில் வங்கி ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா

செய்யாற்றில் செயல்பட்டு வரும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும்‌ 3 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
செய்யாற்றில் வங்கி ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா
X

திருவண்ணாமலை மாவட்டம்‌,செய்யாறு காந்தி சாலையில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி கிளையில்‌ பணிபுரியும் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில் 3 பேர்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து தூய்மை பணியாளர்களை கொண்டு வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மறுதேதி குறிப்பிடாமல் வங்கிக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட வங்கி ஊழியர்கள் வசிக்கும் வீதிகள், அன்று அவர்களுடன் தொடர்பில் இருந்த வாடிக்கையாளர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கியை நாடி வரும் வாடிக்கையாளர்கள், ஊரக வேலை திட்ட பணியாளர்கள், மகளிர் குழுவினர், சிப்காட் நிறுவன ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் என பலதரப்பினர் வங்கி சேவை கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

Updated On: 13 Jan 2022 6:43 AM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி
  2. தமிழ்நாடு
    அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
  3. தஞ்சாவூர்
    தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
  4. தமிழ்நாடு
    விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம்...
  5. உலகம்
    வெறுங்கையை வீசிக்கிட்டு போய் இனி பொருள் வாங்கலாம்
  6. உலகம்
    27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
  7. இந்தியா
    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
  8. தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்” அமைக்க ரூ 5 லட்சம் ஒதுக்கீடு
  9. வந்தவாசி
    பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து...
  10. நாமக்கல்
    நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை...