தற்காலிக பணியாளர்களாக பணியாற்ற 903 பேர் விண்ணப்பம்

மருத்துவத்துறையில் ஐந்து பிரிவுகளில் தற்காலிக பணியாளர்களாக பணியாற்ற 903 பேர் விண்ணப்பம்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தற்காலிக பணியாளர்களாக பணியாற்ற 903 பேர் விண்ணப்பம்
X

தமிழகத்தில் வேலைவாய்ப்பு.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக பணியாளர்கள் பணியாற்றுவதற்கு மருத்துவர், செவிலியர், ஆய்வக நுட்புனர், நுண் கதிர் இயக்க நுட்புனர், பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள், என 5 பிரிவுகளின் கீழ் கடந்த இரண்டு நாட்களாக தேர்வு நடைபெற்றது.

இதில் செய்யாறு சுகாதார துணை இயக்குனரக அலுவலகத்தில் இந்த ஐந்து காலி பணியிடங்களுக்கு மொத்தம் 903 பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய விசாரணைக்கு பிறகு தகுதியான நபர்கள் தற்காலிக பணியாளர்களாக பணி அமர்த்தப்படுவார்கள் என செய்யாறு சுகாதார துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Updated On: 19 May 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி
  2. தமிழ்நாடு
    அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
  3. தஞ்சாவூர்
    தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
  4. தமிழ்நாடு
    விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம்...
  5. உலகம்
    வெறுங்கையை வீசிக்கிட்டு போய் இனி பொருள் வாங்கலாம்
  6. உலகம்
    27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
  7. இந்தியா
    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
  8. தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்” அமைக்க ரூ 5 லட்சம் ஒதுக்கீடு
  9. வந்தவாசி
    பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து...
  10. நாமக்கல்
    நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை...