/* */

கொதிக்கும் நெய் சட்டியில் வெறும் கையால் வடை சுட்டு நேர்த்தி கடன்

Tiruvannamalai Temple in Tamil - திருவண்ணாமலை அருகே நடந்த கோவில் திருவிழாவில் கொதிக்கும் நெய் சட்டியில் இருந்து பெண் பக்தர் வடை எடுத்தார்.

HIGHLIGHTS

கொதிக்கும் நெய் சட்டியில் வெறும் கையால் வடை சுட்டு நேர்த்தி கடன்
X

கொதிக்கும் நெய் சட்டியில் வெறும் கையால் வடை சுட்ட  பக்தர். 

Tiruvannamalai Temple in Tamil -திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த செ.அகரம் கிராமத்தில், ஓட்டேரி காட்டிலுள்ள அய்யனாரப்பன் மற்றும் சந்தியம்மன் கோவிலில் ஆடி மாதத்தில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை விழா எடுப்பது வழக்கம்/.

அதன்படி, கொரோனா ஊரடங்கால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்த வேண்டிய விழா நடத்தப்படாமல், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடத்தப்பட்டது.

இதையொட்டி, அய்யனாராப்பன் மற்றும் சந்தியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.தொடர்ந்து, 48 நாட்கள் விரதமிருந்த பெண் பக்தரான சந்தியா, கொதிக்கும் நெய் சட்டியில், வெறும் கையால் வடை சுட்டு, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டார்.விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 17 Aug 2022 11:36 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  5. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  7. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  8. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு