/* */

செங்கம் பகுதியில் நாளை மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு

செங்கம் பகுதியில் நாளை மின்நிறுத்த பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

செங்கம் பகுதியில் நாளை மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மின்வாரிய கோட்ட பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செங்கம் பகுதிகளில் நாளை சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக நீப்பதுறை, மேல் பள்ளிப்பட்டு, மேல் வணக்கம்பாடி, மேல் ராவவந்தவாடி, ஆண்டிபட்டி , இளங்குன்னி, புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 12. மணி வரை மேம்பாடு மற்றும் சிறப்பு பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 May 2022 12:14 PM GMT

Related News