/* */

செங்கம் அருகே சாலை தடுப்பு சுவரில் மோதி நின்ற பஸ்- 15 பயணிகள் காயம்

செங்கம் அருகே சாலை தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் 15 பயணிகள் காயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

செங்கம் அருகே சாலை தடுப்பு சுவரில் மோதி நின்ற பஸ்- 15  பயணிகள் காயம்
X

செங்கம் அருகே சாலை தடுப்பு சுவரில் அரசு பஸ்  மோதி நின்றது.

பெங்களுரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி இன்று காலை 55 பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

அப்போது செங்கம் வனத்துறை அலுவலகம் அருகே வந்துபோது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 15 பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்பூலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக 5 பேரை திருவண்ணாமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சம்பவஇடத்திற்கு வந்த செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 May 2022 1:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  2. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  3. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  5. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  6. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  7. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 53.72 சதவீதம்
  9. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  10. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!