/* */

சந்தவாசல் அருகே மலையில் பெண் பிணம்

சந்தவாசல் அருகே மலையில் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

சந்தவாசல் அருகே மலையில் பெண் பிணம்
X

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசலை அடுத்த எட்டிவாடி வனத்துறை அலுவலகம் அருகில் உள்ள மலையில் நிர்வாணமான நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக கிடந்தார்.

இதுபற்றி அப்பகுதியை சேர்ந்தவர்கள் சந்தவாசல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பிணமாக கிடந்த பெண்ணை மீட்டு உடற்கூறாய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக கிடந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா, அவரை யாரேனும் கடத்தி வந்து கொலை செய்து மலையில் வீசி சென்றார்களா? என்பது குறித்து சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 25 April 2022 5:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  2. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  3. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  4. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  5. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  7. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  8. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  9. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  10. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?