/* */

ஆரணி: மளிகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

ஆரணி அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ. 25 ஆயிரம் பொருட்கள் திருடி சென்றனர்.

HIGHLIGHTS

ஆரணி: மளிகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை
X

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, வண்ணாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவர் கடலூர் சித்தூர் சிசி சாலையில் மளிகை கடை நடத்தி வருகின்றார். வழக்கம் போல், நேற்று இரவு வேலை முடித்து விட்டு கடையை பூட்டி சென்றார். மீண்டும் இன்று காலை மளிகை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், கடையின் உள்ளே சென்று பார்த்த போது ரூ. 25 ஆயிரம், மளிகை பொருட்கள் திருடு போனது தெரிய வந்தன. சம்பவம் குறித்து மளிகை கடை உரிமையாளர் மணி கொடுத்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 4 May 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  4. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  6. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  7. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  9. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  10. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு