/* */

சேத்துப்பட்டு பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து அதிகாரிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்

HIGHLIGHTS

சேத்துப்பட்டு பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து அதிகாரிகள் ஆய்வு
X

சேத்துப்பட்டு பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து அதிகாரிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் வீடு வீடாக சென்று கொரோனா விழிப்புணர்வு மக்களிடம் எந்த நிலையில் உள்ளது என்பதை சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்தனர்.

இதில் சுகாதாரத்துறை மருத்துவர்கள் செவிலியர்கள் வட்டார மருத்துவ அலுவலர்கள் வீடு வீடாக சென்று குடும்பத்திலுள்ளவர்களிடம் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டீர்களா என்ற கேள்விகளை எழுப்பி, தடுப்பூசிக்கு பிறகு உடல் நிலையில் மாற்றம் ஏதாவது உள்ளதா எனக் கேட்டறிந்து விவரங்களை சேகரித்தனர். தடுப்பூசி போட்ட அவர்களின் உடல் நிலை எவ்வாறு உள்ளது சளி, இருமல் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Updated On: 14 July 2021 7:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  4. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  7. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  8. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!