/* */

ஆரணி பகுதியில் கடைகளுக்கு சீல் வைப்பு

ஆரணி பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி திறந்திருந்த கடைகளுக்கு சீல் வைப்பு

HIGHLIGHTS

ஆரணி பகுதியில் கடைகளுக்கு சீல் வைப்பு
X

ஆரணி பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி திறந்திருந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது

ஆரணி மார்க்கெட் ரோடு பகுதியில் ஊரடங்கு காலத்தில் அனுமதி இல்லாமல் ஜவுளிக்கடை, பாத்திரக்கடை, சலூன்கள் திறந்து வைத்து இருந்தனர்.

அப்போது வருவாய் துறையினர் காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று அனுமதியின்றி திறந்து வைத்திருந்த 13 கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் வசூலித்து வியாபாரிகளை எச்சரித்தனர்.

Updated On: 12 Jun 2021 7:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி