/* */

விபத்தில்லா தீபாவளி பருவ மழையை எதிர்கொள்வது குறித்த கருத்தரங்கு

ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி, மழைக்காலத்தை எதிர்கொள்வது குறித்து கருத்தரங்கம் நடந்தது

HIGHLIGHTS

விபத்தில்லா தீபாவளி பருவ மழையை எதிர்கொள்வது குறித்த கருத்தரங்கு
X

விபத்தில்லா தீபாவளி, மழைக்காலத்தை எதிர்கொள்வது குறித்து கருத்தரங்கம் ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆரணி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் சார்பில் தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்தும், எதிர்வரும் மழை காலத்தினை எதிர்கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது. தீயணைப்பு துறை வீரர்கள் விபத்தில்லா தீபாவளி எவ்வாறு கொண்டாடுவது எனவும் மழைக்காலத்தை எவ்வாறு எதிர்கொள்வது எனவும் மாணவர்களுக்கு செய்து காட்டினார். இது குறித்து தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பெற்றோர் - ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Oct 2021 11:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?