/* */

ஆரணி அருகே பையூர் கிராம கடைகளில் போலீசார் திடீர் சோதனை

ஆரணி அருகே பையூரில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என கடைகளில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஆரணி அருகே பையூர் கிராம கடைகளில் போலீசார் திடீர் சோதனை
X

கடைகளில் சோதனையில் ஈடுபட்ட போலீசார்.

ஆரணி அடுத்த பையூர் ஊராட்சியில் உள்ள பெட்டி கடைகளிலும் மளிகை கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஆன்ஸ், குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகிறதா என ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ஆய்வு நடத்தினர்.

மேலும் ஒவ்வொரு கடைகளில் முன்பாகவும் அறிவிப்பு நோட்டீசுகளும் ஒட்டப்பட்டன, எங்கேனும் புகையிலை விற்கப்படுவது தெரிய வந்தால் உடனடியாக வாட்ஸாப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என அறிவிப்பு நோட்டீசுகளும் ஒட்டப்பட்டன.

Updated On: 26 Aug 2022 10:32 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?