/* */

கண்ணமங்கலம் அருகே மதுக்கடையில் கூட்டமில்லை; திருவண்ணாமலை அமோகம்

கண்ணமங்கலம் அருகே மது பிரியர்கள் கேட்ட சரக்கு கிடைக்காததால் மதுக்கடையில் கூட்டமில்லை.

HIGHLIGHTS

கண்ணமங்கலம் அருகே மதுக்கடையில் கூட்டமில்லை; திருவண்ணாமலை அமோகம்
X

ஊரடங்கு தளர்வில் மதுபானக்கடைகளை திறக்க அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மதுபானக்கடைகள் இன்று திறக்கப்பட்டது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த அம்மாபாளையம் மெயின் ரோடில் உள்ள மதுபான கடையில் மது வாங்க யாரும் வராமல் வெறிச்சோடி காணப்படுகிறது. கேட்ட சரக்கு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலையில் மது வாங்க பொதுமக்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கி சென்றனர். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவுன் குமார் ரெட்டி அவர்கள் டாஸ்மாக் கடைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Updated On: 14 Jun 2021 11:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  3. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  4. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  5. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  6. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  8. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  9. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்