/* */

ஆரணி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு

ஆரணி அருகே ஊராட்சி தொடக்கப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ஆரணி அருகே   அரசு தொடக்கப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு
X

தொடக்கப் பள்ளி ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் பள்ளி வளாகத்தில் மூலிகை செடிகளை நட்டார்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள ராமசாணிக்குப்பம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் நேரில் ஆய்வு செய்தார்.

பள்ளியில் உள்ள கைகழுவும் அறை, காய்கறி, மலர் மூலிகை தோட்டங்கள், பள்ளி வளாகம் ஆகியவற்றை பார்வையிட்டு முன் மாதிரி பள்ளி என தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வியை பாராட்டினார். அங்கு மூலிகை செடிகளையும் நட்டு வைத்தார்.

அப்போது முன்னாள் ராணுவ வீரர் பிரபாகரன், கல்வியாளர் ஜெயராமன், வட்டார கல்வி அலுவலர் அருணகிரி, பள்ளி மேலாண்மை குழுவினர் உள்பட பலர் உடனிருந்தனர். முன்னதாக நடந்த இறைவணக்கக் கூட்டத்தில் கல்வி அலுவலர் சந்தோஷ் கலந்து கொண்டு பேசினார். மேலும் மேலாண்மை குழுவினருக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

Updated On: 11 Aug 2022 2:12 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்