/* */

ஆரணி அருகே மின்னல் தாக்கி 3 பசுக்கள் பலி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே, மின்னல் தாக்கி மூன்று பசுக்கள் உயிரிழந்தன.

HIGHLIGHTS

ஆரணி அருகே மின்னல் தாக்கி 3  பசுக்கள் பலி
X

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ளது, கண்ணமங்கலம் கிராமம். நேற்றிரவு இப்பகுதியில் ஒருமணி நேரம் இடி, மின்னலுடன் கன ழை பெய்தது.

அப்போது, மின்னல் தாக்கியதில், அப்பகுதியில் இருந்த 3 பசுக்கள் உயிரிழந்தன. அதேபோல், அப்பகுதியில் இருந்த வீடு ஒன்றில், மின்சார ஒயர்களும் திடீரென எரிந்தன. வீட்டில் இருந்த பொன்மொழி என்பவருக்கு, மின்னல் தாக்கி இரு கால்கள் செயலிழந்தன.

தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் நித்தியானந்தம், வார்டு கவுன்சிலர்கள் ஆகியோர், நேரில் சென்று பார்வையிட்டனர். வட்டாட்சியர், மருத்துவர்கள், போலீசாருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். இரு கால்களையும் இழந்த பெண்மணி, உயர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Updated On: 7 Jun 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    கடும் விமர்சனத்தைத் தூண்டிய தூர்தர்ஷனின் புதிய ஆரஞ்சு லோகோ
  2. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  3. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  4. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e
  5. தொழில்நுட்பம்
    கலக்கும் Nothing Phone 2..! சூப்பர் அப்டேட் அப்பு..!
  6. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  8. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  9. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  10. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...