/* */

போளூர் அருகே உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு

போளூர் வட்டம் வசூர் கூட்ரோடு வேளாண்மை துறை சார்பில் உள்ள உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

போளூர் அருகே உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு
X

போளூர் உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வசூர் ஊராட்சியில் இயங்கும் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

வேளாண்மை துறை சார்பில் இயங்கும் இந்த திரவ உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் நெல் பயிருக்கு தேவையான அசோஸ்பைரில்லம், கடலை பயிறு மற்றும் இதர பயிர் வகைகளுக்கு தேவையான திரவ உயிர் உரங்கள் பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம் ஆகிய திரவ உயிர் உரங்கள் தயாரிக்கப் படுகின்றன.

இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் பிரதாப், வேளாண்மை துணை இயக்குனர் குணசேகரன் ,ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்தியமூர்த்தி , மத்திய அரசின் திட்ட வேளாண்மை துணை இயக்குனர் ஏழுமலை, திரவ உயிர் உர வேளாண்மை அலுவலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 13 May 2022 8:35 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  2. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  3. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  4. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  6. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  8. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  9. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  10. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை