/* */

ஆரணி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

ஆரணி அருகே கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

HIGHLIGHTS

ஆரணி அருகே கோவில் உண்டியலை உடைத்து  பணம் கொள்ளை
X

உடைக்கப்பட்ட கோயில் உண்டியல்.

ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் இ.பி.நகர் பகுதியில் ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் விநாயகர் கோவில் உள்ளது. அந்தப் பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். எப்பொழுதும் இந்த கோவிலில் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

நேற்று இரவு மர்மநபர்கள் யாரோ விநாயகர் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி ஏழுமலை ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பரிசீலனை செய்து வருகிறார்.

Updated On: 23 May 2022 8:04 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடிக்கு ஓட்டு சேகரிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலுவலக பதற்றமா? மன அழுத்தத்தை சமாளிக்க 3 உணவுகள்
  3. இந்தியா
    தேர்தல் பத்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்: பிரதமர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் 1,060 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் வாக்குச்சாவடி நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தீவிர பிரச்சாரம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு வலியுறுத்தி 19 கி.மீ. டூ வீலர்...
  9. திருவண்ணாமலை
    துணை ராணுவத்தினர், காவல்துறையினர் கொடி அணி வகுப்பு
  10. திருவண்ணாமலை
    10 முறை மகிழ மரத்தை வலம் வந்த அண்ணாமலையார்