/* */

மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்து சிறுவன் சாவு

பெரணமல்லூர் அருகே மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

HIGHLIGHTS

மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்து சிறுவன் சாவு
X

மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்த சிறுவன் தினேஷ் 

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சி அருகே அஸ்தினாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மகன் தினேஷ் (வயது 12).

இன்று காலை அருணாசலம் மற்றும் தினேஷ் ஆகியோர் ஆவணியாபுரம் ஆற்றில் இருந்து தனது வீட்டு தேவைக்காக மாட்டு வண்டியில் மணல் எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தனர். பெரணமல்லூர் அருகே வந்தபோது தினேஷ் மாட்டு வண்டியின் மேல் இருந்து கீழே இறங்கும் போது திடீரென தவறி கீழே விழுந்தான்.

இதில் மாட்டு வண்டி சக்கரத்தில் சிக்கி கொண்டான். உடனடியாக படுகாயமடைந்த தினேஷை ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Updated On: 22 Dec 2021 6:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  3. நாமக்கல்
    கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
  4. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  5. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  7. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  8. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  9. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  10. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு