/* */

'ஆரணி வரலாற்று பதிவுகள்' என்ற நூல் வெளியீட்டு விழா

ஆரணியைச் சோந்த எழுத்தாளா் எஸ்.பொன்னம்பலம் எழுதிய 'ஆரணி வரலாற்று பதிவுகள்' என்ற நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆரணி வரலாற்று பதிவுகள் என்ற நூல் வெளியீட்டு விழா
X

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ரோட்டரி சங்கம் சாா்பில், ஆரணியைச் சோந்த எழுத்தாளா் எஸ்.பொன்னம்பலம் எழுதிய 'ஆரணி வரலாற்று பதிவுகள்' என்ற நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஆரணியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.கோபிநாதன் தலைமை வகித்தாா். நூல் ஆசிரியா் எஸ்.பொன்னம்பலம் வரவேற்றாா். ஆரணி கோட்டாட்சியா் இரா.கவிதா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நூலை வெளியிட, அதை நெல் அரிசி வியாபாரிகள் சங்க மாநில துணைத் தலைவா் பி.நடராஜன் பெற்றுக்கொண்டாா். வரலாற்று ஆய்வாளா் ஆா்.விஜயன் நூல் குறித்து அறிமுகவுரையாற்றினாா்.

நெல் அரிசி வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் வடிவேல், ஜீவகன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா்கள் ஐஎஸ்என்.மாலிக்பாஷா, பாலசுந்தரம், எழுத்தாளா் பவித்ரா நந்தகுமாா், ரோட்டரி சங்கச் செயலா் பாபு, ரோட்டரி கோகுலகிருஷ்ணன், ஆரணி நூலகா் சுகுந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Updated On: 25 July 2021 7:35 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?