/* */

இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

ஆரணியில் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கோட்டாட்சியர் வழங்கினார்

HIGHLIGHTS

இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
X

இலங்கை தமிழர்களுக்கு கோட்டாட்சியர் கவிதா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

ஆரணி மில்லர்ஸ் சாலையில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது . இங்கு உள்ளவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோட்டாட்சியர் கவிதா தலைமை வகித்து இலங்கை அகதிகளிடையே பேசினார். பின்பு 150 குடும்பங்களுக்கு போர்வை உள்ளிட்ட துணிகளும் சில்வர் பாத்திரங்களும் வழங்கப்பட்டன. 79 குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொறுப்பாளர் தரணி வேந்தன் , ஒன்றிய குழுத் தலைவர் கனிமொழி , வட்டாட்சியர் பெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள் , ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர்

Updated On: 13 Dec 2021 7:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  2. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  3. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  4. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  5. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  6. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  8. குமாரபாளையம்
    காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !
  9. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  10. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!