ஆரணி - Page 2
திருவண்ணாமலை
திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் அதிமுக சார்பில் தீவிர வாக்கு
திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுகவினர் ஈடுபட்டனர்.
ஆரணி
ஆரணி மக்களவை தொகுதியில் பாமக வேட்பாளர் வாக்குறுதி அளித்து பிரச்சாரம்
ஆரணி மக்களவைத் தொகுதியில் ரயில்வே திட்டங்கள் நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வேன் என பாமக வேட்பாளர் உறுதியளித்தார்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புதிய பஞ்சாங்கம் வாசிப்பு
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது
ஆரணி
ஆரணியில் மாதிரி வாக்குப்பதிவு
ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆரணி
களம்பூர் ரைஸ் மில்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை
ஆரணி அடுத்த களம்பூரில் உள்ள ரைஸ் மில்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
க்ரைம்
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி காதை அறுத்து 8 சவரன் நகை கொள்ளை
தண்டராம்பட்டு அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி காதை அறுத்து 8 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது.
வந்தவாசி
வந்தவாசியில் மருத்துவர்களுக்கு உபகரண பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி
வந்தவாசியில் மருத்துவர்களுக்கு உபகரண பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
ஆரணி
அதிமுக அரசின் திட்டங்களை ரத்து செய்தது தான் திமுக அரசின் சாதனைகளா?...
அதிமுக அரசின் திட்டங்களை ரத்து செய்தது தான் திமுக அரசின் சாதனைகள் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
செங்கம்
செங்கத்தில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து திராவிடர் கழகம் பிரச்சாரம்
செங்கத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் மதிவதனி பிரச்சாரம் செய்தார்.
செய்யாறு
பறக்கும் படை வாகன சோதனையில் பல்வேறு ரக 50 கைக் கடிகாரங்கள் பறிமுதல்
செங்கம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் பல்வேறு ரக 50 கைக் கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை
முதன் முறை வாக்காளிப்பவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு விழிப்புணர்வு
முதன்முறை வாக்காளிப்பவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு வாக்களிக்க சிறப்பு அழைப்பு மையத்தை திருவண்ணாமலை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை: கையில் மெஹந்தி வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய...
வாக்களிப்பதன் அவசியம் குறித்து கையில் மெஹந்தி வரைந்து திருவண்ணாமலை குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.