/* */

திருத்தணி அருகே அத்திமாஞ்சேரி பேட்டையில் திருவள்ளுவர் தின விழா

திருத்தணி அருகே அத்திமாஞ்சேரி பேட்டையில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

திருத்தணி அருகே அத்திமாஞ்சேரி பேட்டையில் திருவள்ளுவர் தின விழா
X

அத்திமாஞ்சேரி பேட்டையில் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் நேற்று திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த அத்திமாஞ்சேரி பேட்டையில் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் நேற்று திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.

இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா பிரகாசம் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஒன்றிய கவுன்சிலர் முத்துராமன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஓ.சி .ராமன், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் தேசப்பன், திருவள்ளுவர் இலக்கிய மன்றம் நிர்வாகிகள் புலவர் பூ.சு. ஆறுமுகம், மே.மு. மாதவன், ஆனந்தன், பார்த்திபன், சுந்தரேசன், இளங்கோவன், ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Jan 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  2. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  3. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  4. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  6. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  7. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  8. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  9. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  10. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!