/* */

திருத்தணி பூ மார்க்கெட்டில் சமூக விலகல் கடைபிடிக்காத நான்கு கடைகளில் தராசுகள் பறிமுதல்

திருத்தணி பூ மார்க்கெட்டில் சமூக விலகல் கடைபிடிக்காத நான்கு கடைகளில் தராசுகள் பறிமுதல்
X

திருத்தணி பூ மார்க்கெட்டில் சமூக விலகல் கடைபிடிக்காத நான்கு கடைகளில் தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் 30 பேர் முகக்கவசம் அடையாததால் அபராதம் விதிக்கப்பட்டது

திருத்தணி பகுதியில் நோய்த்தொற்று பரவல் காரணமாக மளிகை காய்கறி பூ மார்க்கெட் மற்றும் பழக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது மேலும் கடைகள் முன்பு முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அரசு எச்சரித்தது

இந்தநிலையில் திருத்தணி பூ மார்க்கெட்டில் பின்புறத்தில் சமூகவிலகல் இல்லாமல் அதிகளவில் மக்கள் குவிந்து கடைகளில் பூ போன்ற பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கிறார் தகவல் அறிந்ததும் திருத்தணி தாசில்தார் ஜெயராணி வருவாய் ஆய்வாளர் உதயகுமார் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து சமூக விலகல் கடைபிடிக்காத நான்கு கடைகளில் தராசுகளை பறிமுதல் செய்தனர் மேலும் 30 பேருக்கு முக கவசம் அணியாததால் அவர்களிடம் அபராதமும் விதித்து எச்சரித்தனர்

Updated On: 12 Jun 2021 9:56 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?