/* */

திருத்தணி பிரதான சாலையில் தாறுமாறாக ஓடிய பேருந்து : பயணிகள் பீதி

திருத்தணி சாலையில் ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு நோய் ஏற்பட்டதால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. பேருந்தை சாதுரியமாக டிரைவர் நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.

HIGHLIGHTS

திருத்தணி பிரதான சாலையில்  தாறுமாறாக ஓடிய பேருந்து : பயணிகள் பீதி
X

திருத்தணியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய பஸ்  மினி லாரி மீது மோதி நின்றது

திருப்பதியிலிருந்து சென்னை கோயம்பேடுக்கு தடம் எண். 201 குளிர்சாதன வசதி பேருந்து நேற்று காலை சென்றுக் கொண்டிருந்தது. திருத்தணி சென்னை பைபாஸ் சாலை சந்திப்பு பகுதியில் கொன்ற போது பேருந்து ஓட்டுநர் ஹேமநாதனுக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்து கட்டுப்பாடு இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியதால் பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் பீதியடைந்தனர்.

பிரதான சாலைக்கு அருகில் உயர் அழுத்த மின் கம்பம் மற்றும் பரப்பரப்பாக இயங்கும் சாலையில் தாறுமாறாக பேருந்து ஓடியதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். கடும் வலியிலும் பொருட்படுத்தாமல் சாதுர்யமாக செயல்பட்டு சாலையோரம் நின்றிருந்த சரக்கு ஆட்டோ மீது மோதி பேருந்தை நிறுத்தினார்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ஓட்டுனரை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச் சம்பவ குறித்து போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 Dec 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!