/* */

திருத்தணியில் விளையாட்டில் வென்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

Thiruttani -திருத்தணியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருத்தணியில் விளையாட்டில் வென்ற  அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
X

திருத்தணி வட்டார அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற கே.ஜி.கண்டிகை அரசு மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பெற்றோர் ஆரிசியர் கழகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Thiruttani -திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டார அளவில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து 14,17,19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்ற விளையாட்டு போட்டிகளில் கபடி, கைப்பந்து, ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில், கே.ஜி.கண்டிகை அரசு மேல் நிலைப் பள்ளி சார்பில் பங்கேற்ற மாணவ, மாணவியர் 20க்கும் மேற்ப்பட்டோர் வெற்றி பெற்று பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றனர். மேளும் 7 மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற உள்ள விளையாட்டு போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில் சிறப்பாக செயல்ப்பட்ட மாணவ, மாணவியருக்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ், பள்ளி தலைமை ஆசிரியை ரேணுகா தேவி, உதவி தலைமை ஆசிரியர் மூர்த்தி, எஸ்.எம்.சி தலைவி நிரோசா ஆகியோர் நினைவு பரிசு வழங்கி வெகுவாக பாராட்டினர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Sep 2022 7:29 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு