/* */

திருவள்ளூர் அருகே இளைஞர் படுகொலை: போலீசார் விசாரணை

Crime News in Tamil - மூன்று பேர் கொண்ட கும்பல் ராபின் வந்த இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே இளைஞர் படுகொலை: போலீசார் விசாரணை
X

கொலை செய்யப்பட்ட ராபின்.

Crime News in Tamil -ஊத்துக்கோட்டை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வரும் ஜார்ஜ் என்பவர் மகன் ராபின் (23). இவர் தனது நண்பர்களுடன் ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக சென்றுள்ளார்.

பின்னர் திருமணம் முடிந்து வீட்டிற்கு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த கமல் என்பவர் உடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் ராபின் வந்த இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். நிலைகுலைந்த ராபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஊத்துக்கோட்டை காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ராபின் உடன் சென்ற கமல் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணத்திற்கு சென்ற நண்பர்கள் யார் அவர்களின் விவரங்களை விசாரணை நடத்தி வருகின்றார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 1 Sep 2022 10:07 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    டிஜிட்டல் பரிவர்த்தனையில் UPI எப்படி செயல்படுகிறது? தெரிஞ்சுக்கங்க..!
  2. சூலூர்
    பண பலத்தை வைத்து திமுக வெற்றிபெற பார்க்கிறது : அண்ணாமலை புகார்
  3. கல்வி
    நேர்மறை சிந்தனை வளர்க்கும் திருக்குறள்..!
  4. தமிழ்நாடு
    அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் ஏப் 26ம் தேதி ...
  5. லைஃப்ஸ்டைல்
    பாஸ்தா - உலகின் பிரபல உணவு!
  6. பட்டுக்கோட்டை
    தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் : இணை இயக்குனர் ஆய்வு..!
  7. திருமங்கலம்
    மதுரை அருகே அதிமுக வேட்பாளருக்கு, முன்னாள் அமைச்சர் வாக்கு...
  8. வணிகம்
    கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை நிலவரம்
  9. ஈரோடு
    நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஈரோட்டில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள்...
  10. லைஃப்ஸ்டைல்
    இனிய கனவு காண, ஒரு இனிய இரவு வணக்கம்..!