/* */

திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா நகராட்சி நிர்வாக ஆணையராக மாற்றம்!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா, நகராட்சி நிர்வாக ஆணையராக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

HIGHLIGHTS

திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா நகராட்சி நிர்வாக ஆணையராக மாற்றம்!
X

நகராட்சி நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டுள்ள பொன்னையா

தமிழகத்தில் 20ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா, நகராட்சி நிர்வாக ஆணையராக பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இவர், கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார். 7 மாதம் 12 நாட்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியராக யார் நியமிக்கப்படுவார் என்பது விரைவில் தெரியவரும் என ஆட்சியர் அலுவலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 Jun 2021 12:48 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  2. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  4. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு
  5. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  6. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  7. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  8. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...