/* */

திருவள்ளூர் அருகே டிரைவர் வீட்டின் கதவை உடைத்து 12 சவரன் நகை திருட்டு

திருவள்ளூர் அருகே டிரைவர் வீட்டின் கதவை உடைத்து 12 சவரன் நகை திருட்டு போனது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே டிரைவர் வீட்டின் கதவை உடைத்து 12 சவரன் நகை திருட்டு
X

திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் பணந்தோப்பு பகுதியை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் தனசேகர் (40). இவர், தொடுகாடு ஊராட்சிமன்ற தலைவர் வெங்கடேசனிடம் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். தனசேகரின் மனைவி லட்சுமி, மருந்தாளுநர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 17ம் தேதி குடும்பத்துடன் கடம்பத்தூர் ஒன்றியம் தொடுகாடு பகுதியில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து மறுநாள் இரவு தனது வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருக்கும் பொருட்கள் சிதறி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 12சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மணவாள நகர் காவல் நிலையத்தில் தனசேகர் புகார் அளித்தார் புகாரின் பேரில் .போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து இது குறித்து வழக்கு பதிந்து தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Updated On: 23 Sep 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு