/* */

திருவள்ளூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் எரித்து கொலை? : போலீசார் விசாரணை

திருவள்ளூர் அருகே பாப்பரம்பாக்கம் கிராமத்தில் சாலையோரம் எரிந்த நிலையில் நின்ற கார் அருகே குணசேகரன் இறந்து கிடந்தார்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் எரித்து கொலை? : போலீசார் விசாரணை
X

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அடுத்த அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (63). கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இவர் மனைவி, மகன்களை பிரிந்து தனியாக வசித்து வருகின்றார் இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

இந்தநிலையில் திருவள்ளூர் அருகே உள்ள பாப்பரம்பாக்கம் கிராமத்தில் சாலையோரம் எரிந்த நிலையில் கார் ஒன்று நின்றது. அதன் அருகே குணசேகரன் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் மணவாளநகர் போலீசார் பாதி எரிந்த நிலையில் உள்ள குணசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலில் காரணமாக யாராவது இவரை கொலை செய்தாரா அல்லது குடும்ப தகராறு காரணத்தினால் வேறு ஏதாவது பிரச்சனை காரணத்தினால் என்ன பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 May 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்