/* */

விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

ஆட்டோ மற்றும் டிராக்டர்கள் என மொத்தம் 456 பயனாளிகளுக்கு 3.65 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

HIGHLIGHTS

விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
X

 இந்த முகாமில் பல்வேறு துறைகளின் சார்பாக 451 பயனாளிகளுக்கு 3.47 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.451 பயனாளிகளுக்கு 3.47 கோடி மதிப்பிலான நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த, விளாங்காடுபாக்கம் ஊராட்சியில். மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பல்வேறு துறைகளின் சார்பாக 451 பயனாளிகளுக்கு 3.47 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தாட்கோ சார்பாக 5 பயனாளிகளுக்கு சுய தொழில் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு வங்கி கடனுதவியோடு அரசு மானியம் உட்பட 18.07 லட்சம் மதிப்பீட்டிலான ஆட்டோ மற்றும் டிராக்டர்கள் என மொத்தம் 456 பயனாளிகளுக்கு 3.65 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Updated On: 25 May 2023 3:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  5. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  8. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  9. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  10. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி